Page 21 of 30
கொண்டிருந்தவன் அப்படியே தூங்கிப் போனான்!
மீண்டும் எஸ்.கே கண் விழித்தப் போது நந்தினி அவன் அருகே இல்லை... தாமதிக்காமல் உடனேயே கட்டிலில் இருந்து எழுந்தவன், நந்தினி அந்த அறையில் என்பதை உணர்ந்துக் கொண்டு, வெளியே வந்தான்...
நந்தினியின் சிரிப்பு சத்தம் கேட்டது...
மாடியில் இருந்து எட்டிப் பார்த்தான்... நந்தினி போனில் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது... அவள் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
..!
“இந்த நேரத்துல யாரு???” என எரிச்சலுடன் எஸ்.கே கேட்கும் போதே, நந்தினியின் போன் ரிங் ஆனது...
“திரும்பவா???” என எஸ்.கே கடுப்பாக, நந்தினி செல்லமாக அவனின் கன்னத்தில் தட்டி விட்டு