Page 12 of 12
முடியாது.. எல்லாம் அந்த வேலன் விட்ட வழி.. யாருக்கு யார் என்று எழுதி வைத்திருக்கிறானோ அதன்படிதான் நடக்கும்..
நடப்பது நடக்கட்டும்.. பொருத்திருந்து பார்க்கலாம்.. “ என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாள்..
ஆனாலும் அவ்வளவு தூரம் வற்புறுத்தி சொல்லியும் தன் பேச்சைக் கேட்காத மகளின் மீது கோபமாக வந்தது... அதனால் அடிக்கடி அவளை பார்த்து முறைத்தபடி அ
...
This story is now available on Chillzee KiMo.
...
noons.