Page 13 of 42
ஒளியும் அந்த பளிச் முகத்தில் தெரிந்த மலர்ச்சியும் அவள் கண்களில் தெரிந்த சிரிப்பும் மதுராவுக்கு நிம்மதியை கொடுத்தது..
எப்படியோ சீக்கிரம் அந்த வீட்டில் பொருந்தி விடுவாள் என்ற நம்பிக்கை வர நிம்மதியாய், மனம் நிறைவுடன் உள்ளுக்குள் மகிழ்ந்தவள் ஆர்யமன் பக்கம் திரும்பியவள்
“என்ன மாம்ஸ்? ஒரே நாளில் என் அக்காவை அடையாளம் தெரியாமல ... ன் அண்ணன் தன்னை கலாய்த்ததை கண்டு பொங்கி எழுந்தாள் சரண்யா...
“டேய் அண்ணா.. நீ கட்டின தாலியின் மஞ்சள் வாசம் கூட இன்னும் போகலை.. அதுக்குள்ள உன் பொண்டாட்டி கிட்ட இப்படி சரணடைந்து விட்டாயே..
This story is now available on Chillzee KiMo.
...