Page 12 of 42
முதலிம் மந்தாகினியிடம் ஒட்டாமல் சற்றாய் ஒதுங்கி இருந்தவனை மந்தாகினி வளிய சென்று அவனையும் தூக்கி வைத்து கொஞ்சுவதும் அவனை குளிக்க வைக்க, ஊட்டி விட என அன்போடு அரவணைக்க, அதில் இளகியவன் தன் வீராப்பை விட்டு விட்டு கொஞ்சம் கொஞ்சமாக மந்தாகினி இடம் ஒட்டிக்கொண்டான்..
குழந்தையும் தெய்வமும் குநத்தால் ஒன்று.. கொண்டாடும் இடத்தில் இருவருமே ஒட்டி கொள்வட
...
This story is now available on Chillzee KiMo.
...
> அந்த இடமே கலகலப்பாக மாறி இருந்தது...
வெளியில் சென்றிருந்த மதுராவும் திரும்பி வந்திருந்தாள்..
உள்ளே வந்தவள் அவசரமாக தன் அக்காவை ஆராய அவள் முகத்தில் தெரிந்த பளிச்சென்ற