Page 33 of 37
திறந்தா என்ன முத்தா உதிர்ந்திடும், அவள் கேட்கனும்னுதானே என்னை நானே பில்டப் பண்ணி பேசறேன், ஒரு முறை கூட என்னை ஏறெடுத்து பார்க்கலையே” என நொந்து போய் தாத்தாவைப் பார்த்தான்.
தாத்தாவோ இரு இரு பொறுமை என கண்களாலே ஜாடை செய்து அவனை சாந்தப்படுத்தினார்.
சாப்பிட்டு முடித்ததும் அனைவரும் வீடு திரும்பி உண்ட களைப்பு நீங்க கேசவன் குடும்பம் உறங்கிவி
...
This story is now available on Chillzee KiMo.
...
an>என மெதுவாக கூப்பிட
”என்ன தாத்தா” என அவனும் கத்தினான்
”பார்த்தியா எப்படி கத்தறான்னு ஏன் அவனால மெதுவாக கூட பேசமுடியும்ல ஆனா பேசலை