Page 37 of 37
அதைப்பார்த்த ஹரியோ
”வசமா மாட்டினியா மாமா, என்னை மாதிரி ஒரு மாப்பிள்ளை உனக்கு எங்கு தேடினாலும் கிடைக்காது என்கிட்டயே ட்ராமா போடறியா, இரு உன்னை ஒரு வழியாக்கறேன்” என தனக்குள் நினைத்துக் கொண்டு வில்லங்கமாக கேசவனைப் பார்த்து சிரித்தான். அவனது சிரிப்பில் கேசவன் சற்று பயத்தில் உறைந்துப் போனார்.
ஹரிஹரன் தன் மனதை மாற்ற
...
This story is now available on Chillzee KiMo.
...yle="text-decoration: underline;">Go to Devathaiyai kanden kadhalil vizhunthen story main page