Page 6 of 22
மகாராணியாய் உன்னை கரம் பிடித்து அழைத்து வர சொல்லி எங்கள் வீட்டாரின் கட்டளை..
அதுவும் குறிப்பாக என் மாம் ன் ஆனை கூட...தாய் சொல்லை தட்டாதவன் என்று நிரூபிக்க இது ஒரு நல்ல சான்ஸ்.. அதனால் எனக்கு மிக்க மகிழ்ச்சி.. அந்த தேதியிலேயே நம் திருமணம் நடக்கும்.. “ என்றான் அவனை ஆழ்ந்து அவள் கண்களுக்குள் ஊடுருவி பார்த்தவாறு..
அவளும் அவனின் ஆழ்ந்த ஊடுருவும்
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
எப்பொழுது அவள் அருகில் வந்தான்.. எப்பொழுது அவளை இருக்கையில் இருந்து எழ வைத்தான்.. எப்பொழுது அவளை சுண்டி இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டான் என்று பெண்ணவளின் அறிவுக்கு எட்டவில்லை..