(Reading time: 41 - 82 minutes)
Kandathoru katchi kanava nanava endrariyen
Kandathoru katchi kanava nanava endrariyen

”முடியாது” என கூறிவிட்டு அறைக்கதவை தாளிட்டவன் அவளிடம் வந்தான் நெருக்கமாக

”மாமா வேணாம் இப்ப எதுக்கு ரூமை சாத்தினீங்க”

”ம் உன் பின்னாடி ஓட முடியலம்மா எதுவாயிருந்தாலும் இந்த ரூம்லயே ஓடு” என்றவன் அவளை இறுக்கி அணைத்தான்.

அவளுக்கு பிடித்திருந்தாலும் வேண்டுமென்றே முரண்டு பிடித்தாள் உத்ரா அதை ரசித்தவன் அவளை கட்டிலில் அமரவைத்து அவளிடம் மெதுவாக பேசலானான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

அவன் சாப்பிட்டதும் அவனை வேலைக்கு அனுப்பியவள் அவனுடைய நினைவிலேயே மூழ்கினாள் உத்ரா.

பார்த்திபனோ பாட்டி சொன்ன திட்டத்தின் படி முதலில் மாமாவின் வீட்டிற்கு சென்றான். அவரை பார்த்ததும் அவரிடம்

3 comments

  • Super update. Feel good story. அருமையான கதை , <br />நான் வாசித்த சில்சி கதைகளில் மிகப்பெரியய அப்டேட்களுடன் வந்த ஓரே கதை இதுதான். முடிவு அடுத்த வாரம் என்பதுதான் நம்ப முடியலை
  • What adutha vaarathodu mudinthu viduma avvalavu seekkiram :no: eagerly waiting 4 next epi :thnkx: for 22 pages :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.