Page 4 of 22
இவளுக்கு”
”போதும் நிறுத்துடா உனக்கு அவள் பேசினது பிரச்சனையா இல்லை ராம் கூட பேசினது பிரச்சனையா”
”பாட்டி விடுங்க இந்த பிரச்சனை நேத்தே முடிஞ்சிடுச்சி திரும்பவும் கிளற வேண்டாம்”
”எதுவும் முடியல வசீ நம்ம வீட்ல இப்ப நாம 4 பேர்தான் இருக்கோம். நமக்குள்ளயே ஒத்துமில்லையின்னா எதிரிங்க நம்மள ஈசியா பிரிச்சிடுவாங்க”
”நீங்க எதிரிகளா யாரை நினைக
...
This story is now available on Chillzee KiMo.
...
பதிலளித்தார்
”உங்க பேரனுக்கு சந்தேகப்புத்தி வந்திடுச்சி இனிமே அவனை திருத்த யாராலும் முடியாது” என கூறிவிட்டு சோபாவில் அமர்ந்துவிட்டார். கன்னம் சிவக்க நின்றிருந்த வசீயிடம் தாத்தா மெதுவாக