Page 3 of 31
மறுநாள் பொழுது விடிந்தது.
காலையில் ஹனிகாதான் வெளிச்சம் வந்ததும் முதலில் எழுந்துக் கொண்டாள், எழுந்ததும் அவள் சுற்றி முற்றி பார்த்தபடியே
”ம்மா ம்மா” என அழைக்க அதற்கு விஜயிடம் பதில் இல்லை, நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான் அதைக் கண்டவள் தனது தந்தையின் கையை தட்டி விட அவனோ குழந்தையின் அசைவை உணர்ந்து அவளை தட்டிக் கொடுக்கல ... தம் பொறுமையாக எழுந்து வந்தவன் அங்கு உறங்கிக் கொண்டிருந்த விஜயைக் கண்டு
”இதப்பாரு இன்னும் இவரு தூங்கறதை, பொறுப்பில்லாத அப்பாக்கு, பொறுப்பான பொண்ணு
This story is now available on Chillzee KiMo.
...