Page 5 of 31
”அக்கா இவருக்கு சுரணையே இல்லையா, பாப்பா இந்த அடி அடிக்குது இப்படி தூங்கறாரு”
”பாவம்டா கௌதம் எவ்ளோ களைச்சி போயிருக்காரு பாரேன்” என ஜனனி கவலையாகச் சொல்ல அதற்கு கௌதம்
“அக்கா வேணாம் நிப்பாட்டு இதோட, அவர் மேல கரிசனம் காட்டாத போதும்” என கோபமாக சொல்லிவிட்டு டிவியை பார்க்க அங்கு ஹனி ... ஹம்மிங் செய்து முடித்துவிட்டு சட்டென தலையை தூக்கி தன் தந்தையின் முகத்தைப் பார்த்தாள் அவனோ உறங்கிக் கொண்டிருக்க மெல்ல தன் கையால் அவனது வாயில் பட்டென ஒரு அடி போட்டாள் அதில் அவன் சற்று அசைய அதைக்
This story is now available on Chillzee KiMo.
...