Page 4 of 31
கஷ்டம்டா சாமி” என குறைச் சொல்லிக் கொண்டே வந்து அமர்ந்தான்.
அவனைக் கண்ட சகானாவோ
”ஏங்க இப்படி வந்து உட்கார்ந்திருக்கீங்க, போய் குளிச்சி ரெடியாகிட்டு வாங்க”
”பரவாயில்லை அப்புறமா போறேன் ஆமா என்ன நடக்குது இங்க”
”ஒண்ணுமே நடக்கலை பாப்பாதான் முதல்ல எழுந்திருச்சா”
“
...
This story is now available on Chillzee KiMo.
...
நினைத்தவள் குதூகலமாகி அவன் பக்கம் முழுதாக திரும்பி
”ம்மா ம்மா” என அவனது முகத்தில் கையால் தட்டிக் கொண்டிருக்க சூடு சுரணேயில்லாமல் உறங்கிக் கொண்டிருந்தான் விஜய்