Page 2 of 24
சொல்லிவிட்டு செல்வார்கள். வருஷக்கணக்கில் இந்த பதிலால் நொந்து போனார் ரங்கநாதன். வியாபாரத்திலும் சரி கோயில் அன்னதானத்திலும் சரி பார்த்தசாரதியை மிஞ்ச முடியாமல் பொறாமையும் வயித்தெரிச்சலும் அடைந்தார், வருஷங்கள் ஓட ஓட அந்த பொறாமை வெறுப்பாகியது. இன்றும் அன்னதானம் சாப்பிட்ட மக்கள் ஹரியை பற்றி புகழ்ந்து சொல்லவே கோபத்துடன் அதை சமைத்த சமை ... வியாபாரமும் அமோகமாக நடக்கும், அவளது கடையில் இருக்கும் புடவைகளை அவள் வெளிநாடுகளுக்கு கூட ஏற்றுமதி செய்வாள், 5 தறி கொட்டகைகளை வைத்து நூற்றுக்குமேல் நெசவாளர்களை வைத்து புடவை நெய்வாள்.
This story is now available on Chillzee KiMo.
...