Page 5 of 24
ஆச்சர்யப்பட்ட கௌரி
”ஒரு சமையல்காரன் அழகா பட்டுப்புடவை நெய்யறானா என்னால இதை நம்ப முடியலை”
”இல்லைங்கம்மா பட்டுப்புடவை நெய்றது அவன் தொழில் இல்லை சும்மா இருக்கறப்ப போர் அடிக்குதுன்னு நெய்வான் அவ்ளோதான் வெளிய விக்கறதில்லைங்க என் சம்சாரம் கேட்டாள்ன்னு நானும் அவன்ட்ட புடவையை நெய்ய கேட்டுப் பார்த்தேன் ஆனா முடியாதுன்னு சொல்லிட்டான்ங்க ... ”
This story is now available on Chillzee KiMo.
...
”திறமையிருக்கறதை தெரிஞ்சிக்கிட்டுதானே நீங்களே என் வீட்டு வாசல்ல வந்து நிக்கறீங்க இதை விட வேறு உதாரணம் வேணும்ங்களா” என அவர் யதார்த்தமாக கேட்க கௌரிக்கு