Page 4 of 36
இத்தனை வருடமாக களை இழந்து இருந்த அந்த வீடு இப்பொழுது அந்த வாண்டுகளின் வாய் ஓயாத பேச்சும் கால் அடங்காத ஓட்டமும் நடையும் என அந்த வீடே கலகலப்பாய் மாறி போனதை போல இருந்தது கனகத்திற்கு...
மந்தாகினியும் தன் மகன்களின் உற்சாகத்தை கண்டு ரசித்தவாறு துள்ளலுடன் வலம் வர தன் மகளின் துள்ளலை கண்டு அவள் பெற்றோர்களும் மனம் நிறைந்து போயினர்..
மாலை நான்கு மணி அ
...
This story is now available on Chillzee KiMo.
...
பக்கம் வந்தவள்
“மாம்ஸ்... இது எல்லாம் ரொம்ப அதிகம்..! பொங்கல் வைக்க கூட மேல் இடத்து உத்தரவு வந்தால் தான் செய்வாளா உங்க சரிபாதி...? ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது.. நல்லாவே