Page 10 of 36
சொல்லுங்க..” என்று மீண்டும் தன் அண்ணியை பிடித்துக் கொண்டாள் லாவண்யா..
அவள் என்ன கேட்கிறாள் என்று புரியாவிட்டாலும் ஏதோ பொங்கலை பற்றி கேட்கிறாள் என்று புரிந்து கொண்டவள்
“ஆங்... சூப்பரா பொங்குச்சே... “ என்று மந்தாகினி சிரித்தவாறு சொல்ல
“அச்சோ.. இப்படி கவுந்திட்டிங்களே அண்ணி... “ என்று சரண்யா தலையில் அடித்து கொள்ள, லாவண்யாவோ துள்ளி க ... ல் போட சொல்லி “கண்ணுங்களா உங்கள் வீட்டில் பால் பொங்குச்சா? “ என்று சிரித்தபடி கேட்க “அச்சச்சோ ! இல்லையே அப்பத்தா... பால் எல்லாம் பொங்கலை.. வெறும் வெள்ள பொங்கலும்
This story is now available on Chillzee KiMo.
...