Page 22 of 26
”அக்கா மாமா நிறைய சினிமாவை பார்க்கறாரு போல எந்த சினிமாவை பார்த்து இப்படி ஆனாரோ ஆமா இவர் தாலாட்டு பாடினா கன்றாவியா இருக்கும் நாம போய் தூங்கலாம் வாங்க எழுங்க எல்லாரும்” என அவன் எழுந்துக் கொண்டு மற்றவர்களை அழைக்க ஒருவரும் எழவில்லை அதில் அவனே வாயை மூடிக்கொண்டு அமர்ந்துக் கொண்டு டிவியில் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தான்.
அமுதாவோ தன் மகளிடம்
...
This story is now available on Chillzee KiMo.
...
போது கிட்டார் வாசிக்க கற்றுக் கொண்டது அந்நேரத்தில் ஞபாகம் வந்தது. கல்யாணம் ஆன பின்பும் கிட்டார் வைத்துக் கொண்டு ஜனனியும் விஜயும் அடிக்கடி சினிமா பாடல்களை பாடி மகிழ்வது நினைவுக்கு