Page 9 of 13
தெரியறது ..என்னவா இருக்கும் என்று யோசித்தவன் மூளையில் இரவு நேரம் தான் பளிச்சென்று எதோ ஒரு சிந்தனை உதித்தது ...உடனே அவளை அழைக்க “பாலா” என்ற அவள் குரலில் அவன் மனம் கசிந்தது ...
“மேனேஜரம்மா எனக்கு கண்ணா பின்னான்னு கற்பனை ஓடுதுங்க ...ப்ளீஸ் சொல்லிடுங்களேன் என்ன விஷயம்” என்று கேட்க
“எனக்கு உ ... த்த அவனது குடும்ப தொழில் மீதும் அவன் கவனத்தை பதிய வைத்தாள் அவள் மனையாள். அமர் இழந்திருந்த தனது வாழ்க்கையை மீட்டு கொண்டிருந்தான் .. செல்வா ..வைஷ்ணவியின் இல்லறம் நல்லறமாய் இயங்கி கொண்டிருந்தது ..
This story is now available on Chillzee KiMo.
...