Page 55 of 60
விட்டுவிட்டு செல்ல எப்படி உங்களுக்கு மனம் வந்தது? இது தாய்மைக்கே ஒரு இழுக்கு அல்லவா?
ஒரு தாயானவள் தனக்கு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதைத் தாங்கிக் கொண்டு பிள்ளைகளுக்காக பார்த்துக் கொண்டு பிள்ளைகளை வளர்த்து எடுத்து இருக்க வேண்டாமா? எப்படி உங்களால் முடிந்தது? “ என்று தன் மனதுக்குள் இத்தனை நாட்களாக கேட்டுக் கொண்டிருந்த கே ... ம் என்னுடையதாய் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..
ஒரு வேளை இந்த சமுதாயத்திற்காக நான் என் மீது திணிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து இருந்தால் கண்டிப்பாக அது நரகமாகத்தான் இருந்திருக்கும்..
This story is now available on Chillzee KiMo.
...