Page 3 of 31
“ஓஹோ.. அப்ப நான் நினைத்தது சரிதான்.. இதெல்லாம் அந்த துஷ்யந்த் மகாராஜாவின் ஏற்பாடுதான்... அவர் நேரில் வர பயந்துகொண்டு தன் பணியாளர்களை அனுப்பி விட்டான் போலும்.. “ என்று மீண்டும் உள்ளுக்குள் நக்கலாக சிரித்தவள்
“அக்கா.. நான் இப்பொழுதுதான் புல்லா காபி குடித்தேன்.. அதுவே வயிறு நிறைந்து இருக்கிறது... அதனால் பிறகு சாப்பிடுகிறேன்.. “ என்று சொல்லி மறுத்தாள்..
“
...
This story is now available on Chillzee KiMo.
...
புன்னகையுடன்..
“ஹலோ மிஸ்டர்.... அதெல்லாம் ஒன்றுமில்லை.. அதுவும் துஷ்டனை போய் யாராவது வெத்தலை பாக்கு வைத்து அழைப்பார்களா? நான் ஏன் உங்களை தேடப் போகிறேன்..? “