Page 7 of 23
அவள் சொல்லவும் கோபத்துடன் முறைத்தான் ஹரி
”இப்பவும் நீ உன் அப்பாவை விடமாட்டியாடி” என கத்திவிட்டு அவள் மீதான கோபத்தில் அங்கு இருந்த 10 பேரையும் துவம்சம் செய்தான்.
அவர்களிடம் அரை மணி நேரம் சண்டையிட்டு போராடி அவர்களை விரட்டிவிட்டு ரங்கநாதனைப் பார்த்தான்
”இந்த முறை நீ தப்பிச்சிட்ட அடுத்த முறை உன்ன ... னு பயந்து கதவை சாத்திக்கிட்டு இருக்கறதுக்கு
This story is now available on Chillzee KiMo.
...
“கற்பு, மானம், எல்லாருக்கும் பொதுதான்” என சொல்லிவிட்டு எதிரில் இருந்த ஒரு சேரில்