(Reading time: 37 - 73 minutes)
Devathaiyai kanden kadhalil vizhunthen
Devathaiyai kanden kadhalil vizhunthen

ரொம்ப சந்தோஷப்பட்டுக்காத ஹரி இதெல்லாம் ஏன் சொல்றாள்னு தெரியுதா உனக்கு அவள்ட்ட போய் பேசி நீ அடிவாங்கிடாத ஜாக்கிரதைஎன சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார்

பொண்டாட்டி கையால எந்த புருஷன்தான் அடிவாங்காம இருக்கான், அந்த விஷயத்தில நான் கொடுத்து வைச்சவன், பொண்டாட்டி அடிச்சதோட விடாம வைத்தியம் கூட பார்ப்பாளேஎன நினைத்துக் கொண்டு

...
This story is now available on Chillzee KiMo.
...

கு தகவல் சொல்லும் படி வீட்டு வேலைக்காரர்களில் ஒருவரை திருமால் சிறிது பணம் கொடுத்து நியமித்திருந்த காரணத்தால் அந்த வேலைக்காரனும் திருமாலிடம் சென்று விபரம் கூற அவரும் கௌரிக்கு அழைப்பு விடுத்தார்.

2 comments

  • லஷ்மியை காப்பாத்த சொல்லி கேசவனே ஹரியிடம் கெஞ்சப்பபோறான். அதுக்கு வில்லனும் உள்ளூருரிலேயே இருக்கான்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.