Page 11 of 23
”ரொம்ப சந்தோஷப்பட்டுக்காத ஹரி இதெல்லாம் ஏன் சொல்றாள்னு தெரியுதா உனக்கு அவள்ட்ட போய் பேசி நீ அடிவாங்கிடாத ஜாக்கிரதை” என சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார்
”பொண்டாட்டி கையால எந்த புருஷன்தான் அடிவாங்காம இருக்கான், அந்த விஷயத்தில நான் கொடுத்து வைச்சவன், பொண்டாட்டி அடிச்சதோட விடாம வைத்தியம் கூட பார்ப்பாளே” என நினைத்துக் கொண்டு ... கு தகவல் சொல்லும் படி வீட்டு வேலைக்காரர்களில் ஒருவரை திருமால் சிறிது பணம் கொடுத்து நியமித்திருந்த காரணத்தால் அந்த வேலைக்காரனும் திருமாலிடம் சென்று விபரம் கூற அவரும் கௌரிக்கு அழைப்பு விடுத்தார்.
This story is now available on Chillzee KiMo.
...