(Reading time: 37 - 73 minutes)
Devathaiyai kanden kadhalil vizhunthen
Devathaiyai kanden kadhalil vizhunthen

கௌரியும் 10 நிமிடத்தில் அவன் வீட்டு வாசலில் இருந்தாள். கௌரி வீட்டுக்குள் நுழையும் போதே முற்றத்தில் தாத்தாவும் லஷ்மியும் இருப்பதைப் பார்த்துவிட்டு நேராக ஹரியிருந்த இடத்திற்கு சென்றாள். ஏற்கனவே அங்கு ஒரு சேர் இருந்தபடியால் அதில் அமர்ந்து பார்க்கலானாள். அவள் வந்ததும் அமர்ந்தது கூட தெரியாமல் ஹரி சந்தோஷமாக தறி நெய்யலானான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

முறை செஞ்ச தப்பை இன்னொரு முறை அவன் செய்யமாட்டான்னு நம்பறேன் இதோட ரங்கநாதன் பிரச்சனையை முடிச்சிட்டா நல்லது”

மறுபடியும் அவனால சண்டை வந்தாஎன்றான் வரதன்

2 comments

  • லஷ்மியை காப்பாத்த சொல்லி கேசவனே ஹரியிடம் கெஞ்சப்பபோறான். அதுக்கு வில்லனும் உள்ளூருரிலேயே இருக்கான்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.