தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 02 - பத்மினி செல்வராஜ்
சில்லென்ற அதிகாலை காற்று ஓடிவந்து அவளை கட்டி அணைத்து தழுவிக் கொள்ள அதில் தேகம் சிலிர்த்து போனாள் மிருணாளினி.
அவள் கைகள் தானாக உயர்ந்து அவள் புடவையின் முந்தானையை இழுத்து தோளோடு சேர்த்து போர்த்தி கொண்டவள் கைகள் இரண்டையும் சூடு பறக்க தேய்த்து கன்னத்தில் வைத்துக் கொண்டாள்.
அந்த அதிகாலை பனிகாற்று பட்டு அவளின் ஆப்பிள் போன்ற கன்னங்கள் இரண்டும் பனியில் நனைந்த ரோஜாவாய் பளிச்சென்று அதே நேரம் சிலிர்த்து கொண்டு இருந்தன..
அவள் கரங்களின் சூடு படவும் அதுவரை நடுங்கி கொண்டிருந்த கன்னங்கள் மிதமான சூட்டில் கொஞ்சமாய் வெம்மையை அனுபவித்தன.
தூரத்தில் ஆட்கள் நடமாடுவது கூட
...
This story is now available on Chillzee KiMo.
...
து? வாக்கிங் ஆ? அதுவும் இந்த குளிரில்... ஏ.. பேசாம படுடி... நடக்கறது எல்லாம் நம்ம ஊர்ல போய் நடந்துக்கலாம்... ஆனால் இந்த க்ளைமேட்டிற்கு இப்படி இழுத்து போர்த்தி