Page 6 of 26
ஆனால் இன்று அப்படி எல்லாம் எதுவும் இல்லையே... அப்புறம் திரும்பவும் எதற்காக அப்படி என்னை கேவலமாக பார்த்து வைத்தான் ?” என்று மீண்டும் ,முன்பு சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி உள்ளுக்குள் பொருமி கொண்டிருந்தாள் மிருணாளினி...
இன்று ஏன் அப்படி நடந்து கொண்டான் என அவனை பற்றி மேலும் அவசரமாக யோசித்தாள்
அந்த நேரம்தான் அவள் மண்டையில் உறைத்தது
...
This story is now available on Chillzee KiMo.
...
வே ஒரு ஏளனப் பார்வை பார்த்து உதட்டை வளைத்து நக்கலாக சிரித்து வைத்தாள் மிருப்பொண்ணு...
இதுதான் மைசூர் பேலஸ் என்று மைசூர் அரண்மனையை சுட்டிக் காட்டினார் சாந்தாமணி.