Page 12 of 22
15 நிமிடம் கழித்து கதிரவன், அமுதா, ஜனனி, சகானா நால்வரும் வேர்த்து போய் கோபத்தை அடக்கி அமைதியாகி நிம்மதியாக சோபாவில் அமர்ந்து டிவியை பார்த்தனர்.
தூரமாக இருந்த நான்கு நண்பர்களும் கௌதமிடம் வந்தார்கள், கௌதமோ சரியாக அடிவாங்கியதில் முனகிக் கொண்டிருக்க அவனை கைதாங்கலாக அழைத்துக் கொண்டு ஆபிஸ் அறைக்குச் சென்றார்கள் ... ந்தளவுக்கு நாங்க தினமும் ஒண்ணுமண்ணா இருந்தோம்
This story is now available on Chillzee KiMo.
...