Page 5 of 25
குழந்தைக்கு ஏதாவது ஆகியிருக்குமோ என்று எதிர்மறையாக சிந்திக்க அடுத்த நொடி சுதாரித்துக் கொண்டாள் மணு.
எப்பொழுதும் எவ்வளவு சிக்கலிலும் கஷ்டத்திலும் எதிர்மறையாக ஒரு போதும் நினைக்க கூடாது என்ற அவளின் தந்தையின் போதனை நினைவு வர உடனே தலையை சிலுப்பி கொண்டவள் குழந்தைக்கு ஒன்றும் ஆகாது என்று திரும்ப திரும்ப சொல்லி உரு போட்டுக் கொண்டாள்.
... றைத்தவாறு. ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாதவன் போல
“நோ பேபி... கண்டிப்பா என் பிரின்சஸ் என்னை கண்டு கொள்வாள். ஜஸ்ட் ட்ரை பண்ணி பார்க்கலாம்...” என்று விடாமல் கெஞ்ச அவளோ
This story is now available on Chillzee KiMo.
...