Page 19 of 25
ஏனென்றால் அப்பொழுது அவளுமே அந்த நிலையில்தான் இருந்தாள். தான் விரும்பியவனை மாலையும் கழுத்துமாக அடுத்தவளின் அருகில் மணமகனாய் பார்க்கும் பொழுது உள்ளுக்குள் பெரிய பூகம்பமே வெடித்தது தான்...
அவளாவது சற்று தள்ளி நின்று பார்த்தாள் துஷ்யந்த் ஐ. வினோதனோ தன் காதலியை மணமகளாய் அவள் அருகிலேயே அமர்ந்து இருந்தாள். எப்படி இருந்திருக்கும் அவன் மனநிலை என்று இப்பொழுது யோசித்தவளுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
று மீண்டுமாய் புன்னகைக்க அதற்குள் ஓரளவுக்கு தன்னிலைக்கு வந்தவள்
“ஹ்ம்ம் மணு சொல்லியிருக்கிறாள்... நீங்கள் இப்படித்தான் வாழ்க்கையை ரசித்து வாழ்வீர்கள் என்று... “ என்றாள் புன்னகையுடன்.