Page 12 of 25
“இன்னுமா அவர்களுக்குள் இருக்கும் ஊடல் தீரவில்லை...இந்த பொண்நு இவ்வளவு பிடிவாதமா இருக்கமாட்டாளே... ஆனாலும் மாப்பிள்ளை பாவம்தான்... “
என்று தன் மருமகனுக்காய் பரிதாபம் பட்டவர் பின் தன் மகளுக்கு அட்வைஸ் பண்ண, அவனிடம் எகிறியவள் அவள் தந்தையிடம் மறுத்து சொல்ல முடியாமல் பல்லை கடித்தவாறு சரி யென்று சம்மதம் சொல்லி வைத்தாள்..
“ஆனால் தள்ளி நின்றுதான் பேசவேண்டும். அவளை
...
This story is now available on Chillzee KiMo.
...
ளில் குடிகொண்டிருக்க, அதில் கிறங்கி போய் நின்றான் துஷ்யந்த்.
வெகு இயல்பாய் சில நொடிகள் தன்னை மறந்து சிரித்தவள் அடுத்ததாய் அவனின் கள்ளபார்வையை கண்டு கொண்டவள் உடனே தன்னை இறுக்கி கொண்டாள்.