Page 5 of 7
மிகவும் அழகாக இருந்தாள்...
ஆனால்...
அந்த அழகையும் தாண்டி என்னமோ ஒன்று அகிலாவை உறுத்தியது...
அகிலாவை மதிக்காமல் விலக்கி விட்டு, “கதவை திறக்க எவ்வளவு நேரம். சோம்பேறிகளை வேலைக்கு வச்சா இப்படி தான்” என சத்தமாக முனுமுனுத்து கொண்டே ஷீலா அமர்ந்திருந்த திசையில் சென்றாள் இளம்தேவி...
சட்டென்று தன் மனதை உறுத்தியது என்ன என்பதை அகிலா புரிந்துக் கொண்டாள்!
...
This story is now available on Chillzee KiMo.
...
கு உதவியா இருக்கப் போறா...” என்றார் ஷீலா.
இளம்தேவியின் கண்கள் சுவாரசியம் இல்லாமல் அகிலா பக்கம் வந்தது...
“நீங்க அரண்மனைக்கு ஆட்கள் தேர்வு செய்றது சரியாவே இல்லை மஹாராணி. எனக்கும்