Page 16 of 19
”எல்லாம் நாங்க விளக்கு வெளிச்சத்தில சாப்பிடுவோம் அம்மா நீ வந்து எல்லாத்தையும் வை நாங்க போய் உட்கார்றோம்” என சொல்ல அதற்கு அவனது தாய் மரகதமோ
”சரிப்பா அப்புறம் மதுமதி இங்கதான் இருக்கா பார்த்துக்க”
”அவள் ஏன் இங்க இருக்கனும்”
”நீ போன பின்னாடி உன் சித்தப்பா அமைதியாவே இல்லை, மதுமதியோட ச ... டி பண்றாங்க அதை வாங்கிட்டு வெளிய போய் சாப்பிடுவோம் இரு இரு
This story is now available on Chillzee KiMo.
...
”இல்லை எனக்கு சாப்பாடு வேணாம் நான் போறேன்” என கிளம்ப அவனது கையை இறுக பற்றிக் கொண்டான் ராகவன்