Page 18 of 19
எதுவும் பேச தோணவில்லை அந்நேரம் திரும்பி அவளை பார்க்கும் எண்ணமும் எழவில்லை முடிந்தவரை அவளை விட்டு விலகியிருக்கவே எண்ணினான். அதனால் வேறு பக்கம் செல்ல முயன்றான். அவன் செல்வதைக்கண்ட மதுமதியோ சட்டென அவனது வலது கையை பிடித்து நிப்பாட்ட அவனுக்கு பக்கென்றது.
”மாமா இருங்க” என்றாள் அன்பாக
அந்த அன்பின் முன் யாராக இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
வில்லை
”மாமா என்னாச்சி மாமா அடிபட்டுச்சா உங்களுக்கு” என அக்கறையாக விசாரிக்க அவனோ தண்ணீரில் தெரிந்த அவளின் முகத்தில் இருக்கும் கவலையைக்கண்டு அது தனக்கான