Page 8 of 23
ஓடினாள், அதைக்கண்டு ஆச்சர்யத்துடனே ராகவனும் பொறுமையாக வீட்டிற்குள் சென்றான், அங்கு காய்ச்சலில் முனகிக் கொண்டிருந்த கதிரவனைக்கண்டு ஸ்தம்பித்து நின்றாள், விளக்கொளியில் தெரிந்த அதே முகம்தான் இப்போது நல்ல பகல் வேளையில் பார்த்தாள், அவன் காய்ச்சலில் முனகுவதைக்கண்டு அதிர்ந்தவள் அவன் அருகில் அமர்ந்து
”க ... >”மாமா கதிர் மாமா எப்படியிருக்கீங்க மாமா” என கேட்க அவனது கற்பனை தடைப்பட்டு மெல்ல கண்கள் திறந்தான், கண் முன்னால் தெரிந்த முகத்தைக்கண்டு பிரமித்தான் நேற்று
This story is now available on Chillzee KiMo.
...