Page 3 of 3
திரும்பவும் கேட்டான்.
“இதை தான் நல்லதுக்கு காலமே இல்லைன்னு சொல்வாங்க. நான் பொய் சொன்னா கண்ணை மூடிட்டு நம்புங்க. உண்மையை சொன்னா கேள்வி மேல கேள்வி கேளுங்க! உலகம் கெட்டுப் போச்சுடா சாமி.” – அபிலாஷ்.
“என்ன சிவா, அபி என்னவோ சொல்றான்? உண்மையா அது? என்ன திடீர்னு கல்யாணம்ன்னு பேசுற?” – தீபக்.
“அவனை ஏன் கேட்குற தீபக், என்னைக் கேளு. நான் முழு விபரம் சொல்றேன்.
...
This story is now available on Chillzee KiMo.
...
/strong>