Page 2 of 3
தப்பிச்சுட்டு இருக்கான்.”
வைபவ் சொன்னதைக் கேட்டு மேனகாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.
சிவக்குமார் கெட்டவனா? – அவளுக்கு குழப்பம் ஏற்பட்டது.
சில நிமிடங்களுக்கு முன் சிவக்குமார் அவளிடம் பேச தடுமாறியதும், அவனின் பேச்சும் மேனகாவிற்கு நினைவு வந்தது. சிவக்குமார் கண்களில் சின்னதாக கூட விகல்பம் தெரியவில்லை. கண்ணியம் தான் இருந்தது.
அவன் கெட்டவனாக இருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
டு இருந்தான்? திரும்ப அப்போ சொன்ன தண்ணி கதையை சொல்லி என்னை ஏமாத்த நினைக்காதே”
மேனகாவின் முகம் மலர்ந்தது!
“அவர் பேரு சிவக்குமாராம்! சொந்தமா கம்பெனி வச்சிருக்காராம்” – சொன்னப்போது