Page 3 of 27
மகனை இறுக்கி அணைத்துக் கொண்டாள் மிருணாளினி.
அதே நேரம் அவளுடைய கல்லூரி கேங் அந்த திருமண ஹாலை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அவர்களை கண்டதும் மிருணாவின் முகத்தில் பெரிய மகிழ்ச்சி. எத்தனை பேர் திருமணத்திற்கு வந்தாலும் நமக்கு தெரிந்தவர்கள் என்று வரும்பொழுது உள்ளம் துள்ளி குதிக்கத் தானே செய்யும்.
அதே போல கடந்த இரண்டு வாரமாய் ஆனந்தியின் திருமண
...
This story is now available on Chillzee KiMo.
...
லடித்தனர்.
மணிமாறன் எம்.எஸ்ஸி முடித்ததும் அவனுக்கு மேலும் அவன் துறையில் ஆராய்ச்சி பண்ண வேண்டும் என்ற நோக்கம் இருந்ததால் அந்தக் கல்லூரியிலேயே பகுதி நேரம் பி.ஹெச்,டி