Page 24 of 24
சொல்லி சமாதானம் செய்தார் இருந்தாலும் அவருக்குள்ளும் சிறிது பயம் இருக்கத்தான் செய்தது.
கேசவனின் பயம் நியாயமானது ஹரிக்கு அவந்திகாவை பற்றி எதுவும் தெரியாமல் சிவசங்கரனிடம் இருந்து காப்பாற்ற எண்ணி அவளை அழைத்துக் கொண்டு சென்றிருக்கான்.
சிவசங்கரனிடம் அவந்திகா மாட்டிக் கொள்வாளா இல்லை ஹரி அவளை காப்பாற்றுவானா???
...
This story is now available on Chillzee KiMo.
...
yle="text-decoration: underline;">Go to Devathaiyai kanden kadhalil vizhunthen story main page