(Reading time: 11 - 21 minutes)
Kanave kalaiyathe
Kanave kalaiyathe

அங்கங்கு கிடக்க.... கழுவாத பாத்திரங்கள் மேடையில் ஆங்காங்கு வைத்திருக்க...... ஒரு குப்பை புகைக் கூண்டு போலிருக்கும்.

      ஆனால் தர்ஷினி அதனை கண்டவள். டீ யை போட்டு விட்டு பாத்திரங்களை கழுவி தன்னால் முடிந்த சிறு மாற்றங்களை செய்து வைத்தாள்.அதுவே அந்த கிச்சனை சிறிது அழகாக காட்டியது. இதுவரை இவ்வளவு சுத்தமாக அவர் கிச்சனை வைத்ததும் இல்லை பார்த்ததும் இல்லை.

      கமலா வாயை பிளந்தபடி கிச்சனை சுற்றி சுற்றி பார்த்து விட்டு வெளியே வர அங்கு வாசலில் சாணம் தெளித்து கோலத்தை பார்த்தவர் அதனைவிட ஆச்சரியப்பட்டார்.

      வாசலில் இருந்த கணவரை பார்த்து ஏங்க லட்சுமி புள்ள இத்தனை வேலையையுமா செஞ்சுச்சு என்று வாய் மேல் விரல் வைத்து கேட்க,

       ஆமா அது செஞ்சிட.... கிஞ்சிட .... போகுது.

   பொறவு யாரிதெல்லாம் பண்ணது.

    ம்ம் ..... என் மருமவ 😊😊.......என்று அவர் மீசையை நீவிவிட்டபடி, கால் மேல் கால் போட்டு புன் சிரிப்புடன் கூறினார்.

தொடரும்

Go to Kanave kalaiyathe story main page

26 comments

  • Thank u so so much sir. Na avlo periya writer lam ela sir. Na oru kathukutty na elutha arambichu two years tha aguthu sir. Ungaludaya anupavam vaintha eluthuku munadi na elam onume ela sir. Neenga enoda story virumbi padipathu happy sir.
  • Good morning, dear Dhanu! எனக்கு முன்பே 421 பேர் படிச்சிட்டாங்களேன்னு கோபமாக, படித்தேன், ரொமாண்டிக் பகுதி என்னை சமாதானப்படுத்தியது. சினிமாவிலே வருகிறமாதிரி, யதார்த்தமாக இருந்தது! கதை குடும்பப்ஆங்காக மாறுகிறது! வெளுத்து வாங்குங்க!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.