Kanave kalaiyathe - Tamil thodarkathai
Kanave kalaiyathe is a Romance / Family genre story penned by DanuSaju.
This is her second serial story at Chillzee.
-
தொடர்கதை - கனவே கலையாதே.... - 01 - தனுசஜ்ஜீ
பாரதியின் உணர்ச்சிமிக்க வரிகள் இதை ஒவ்வொரு முறை உச்சரிக்கும் போதும் பெண்ணாய் பிறந்த அனைவருக்கும் உணர்ச்சி பொங்க தான் செய்கிறது. ஆனால் அனைத்து பெண்களும் புதுமை பெண்கள் ஆகி விட்டனர் என்பதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். பெண்களின் நிலை ஒவ்வொரு
... -
தொடர்கதை - கனவே கலையாதே.... - 02 - தனுசஜ்ஜீ
அவன் பேசிய விதம் அவளை ஈர்க்க.... மெச்சுதலான பார்வையை அவனை நோக்கி செலுத்தினாள்.
எனக்கும் உங்கள பிடிச்சிருக்கு.
நம்மாளு ஆகாசத்துல மிதக்க ஆரம்பிச்சிட்டாரு, அடுத்த வரி அவள் கூறும் வரை,
பட் காதலால இல்ல ஒரு ஜெண்டில்மேன்
... -
தொடர்கதை - கனவே கலையாதே.... - 03 - தனுசஜ்ஜீ
என்ன நம்புறீங்களா தர்ஷு...
அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
நான் என்ன பண்ணாலும் உங்க நல்லதுக்காகத்தான் நான் பண்ணுவேன்னு நம்பிக்கை இருக்காங்க.
100% கதிர்.
-
தொடர்கதை - கனவே கலையாதே.... - 04 - தனுசஜ்ஜீ
ஆனா இப்படி ஆயிடுச்சு...
மேரேஜ் கண்டிப்பா நடக்கும் வக்கீல் சார் அதுக்காக தான் நா இங்க வந்தேன். ஆனா இவுங்க எல்லாம் பிரியாவுக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ண போறோம்ன்னு வம்பு பண்ணிட்டு இருக்காங்க சார்.
தனலெட்சுமி,
... -
தொடர்கதை - கனவே கலையாதே.... - 05 - தனுசஜ்ஜீ
திடீரென்று கண் விழித்த கதிர் தர்ஷினி அமர்ந்திருப்பதை பார்த்து,
என்னாச்சுங்க...
அவனை பார்த்து லேசாக சிரித்தாள்.
தூக்கம் வரலையாங்க....
-
தொடர்கதை - கனவே கலையாதே.... - 06 - தனுசஜ்ஜீ
மணி 4.30 தான் ஆகியிருந்தது. அதனால் கதிர் காலை வேளைகளை வீட்டினர் எழு முன் முடித்துவிடலாம் என்று எண்ணி தர்ஷினியிடம் கூற, அவளும் புது இடம் எது எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாததால் ஒப்புக்கொண்டாள்.
அதன்படி அவளை அழைத்து சென்றவன்
... -
தொடர்கதை - கனவே கலையாதே.... - 07 - தனுசஜ்ஜீ
அருணாச்சலம் என் மருமவ என்றதும், கமலா ஒன்றும் விழுங்கா பார்வையை அவர் மேல் செலுத்திவிட்டு, வீட்டின் உள்ளே செல்கையில் மங்கலகரமான முகத்துடன் சமையலறை சென்றாள்.
கமலத்திற்கு இப்போதுதான் அனைத்தும் விளங்கியது.
ஓ..... இந்த
... -
தொடர்கதை - கனவே கலையாதே.... - 08 - தனுசஜ்ஜீ
அவனை அணைத்தபடியே தர்ஷினி இருக்க......
தர்ஷீ... என்று அழைத்தபடியே அவளை முன்னே கொண்டுவந்தான். அவள் முகத்தை நிமிர்த்தியவன். அவள் கண்களோடு தன் கண்களை கலக்க விட்டபடியே, தர்ஷீ....
ம்ம்.....
-
தொடர்கதை - கனவே கலையாதே.... - 09 - தனுசஜ்ஜீ
ஒரு அரை மணி நேரம் தர்ஷீ போர்வைக்குள் போக்கு காட்ட...... பிறகு மனம் தாளாமல் போர்வையை சிறிது விலக்கி பார்க்க..... அவன் அமர்ந்த நிலையில் இரு கைகளையும் சேர்த்து மடக்கி தலையை தாங்கியபடி விட்டத்தை பார்த்தபடி முழித்திருந்தான்.
அச்சோ
... -
தொடர்கதை - கனவே கலையாதே.... - 10 - தனுசஜ்ஜீ
கதிரின் வீட்டிற்கு செல்வதற்காக அனைத்து வேலைகளையும் முடித்து சமைத்து சாப்பிட்டு இருவரும் 9 மணிக்கே இருசக்கர வாகனத்தில் கிளம்பிவிட்டனர். அவர்கள் சென்று கொண்டிருக்கும் பொழுது,
கதிர் எனக்கு கொஞ்சம் திங்ஸ் வாங்க வேண்டியது இருக்கு அந்த
... -
தொடர்கதை - கனவே கலையாதே.... - 11 - தனுசஜ்ஜீ
தங்கையின் கணவனை கதிர் அறிமுகம் செய்ய ஷாக் அடித்ததுபோல் அவள் அப்படியே நின்றாள். அவளை அப்படி நிற்பதை பார்த்து கதிர் அவளை யாருக்கும் தெரியாமல் உளுக்க...நினைவுலகத்துக்கு வந்தவள். அவனை கண்டவளின் சிந்தனை அவன் தான் இவனா என்ற சந்தேகம் வேறு
...