Page 3 of 5
உனக்கு மொபைல்ல இன்பார்ம் செய்றோம்”
“சரி மாமா!” – சுரேஷ் சொன்னதற்காக ஆருத்ரா வீட்டிற்கு போவது என்ற முடிவுக்கு வந்தாள் புவனேஸ்வரி.
“உள்ளே வா புவனேஸ்வரி! காலை பார்த்து வை. பசங்க விளையாட்டுப் பொருளை கண்ணு மண்ணு தெரியாம போட்டு வைப்பாங்க”
ஆருத்ராவின் எச்சரிக்கை இல்லாமல் போயிருந்தால் புவனேஸ்வரி வழியில்
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டோ. ஆருத்ரா அவளின் கணவன், ஆருத்ராவின் பெற்றோர், இன்னும் பெரியவர்கள் இருவர், ஆருத்ராவின் குழந்தைகள் என எல்லோரும் இருந்தார்கள். அதில் ஒருக் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு நின்றிருந்தான் அவன்!