Page 10 of 11
விஷ்வாவிற்கு டென்னிஸ் தான் உயிர் மூச்சு.
அவன் சிறுவயதில் அவனுடைய தோழர்களும் மற்றவர்களெல்லாம் கிரிக்கெட் மட்டையை கையிலெடுக்க விஷ்வாவுவோ தான் எப்பொழுதும் தனித்தன்மையாக விழங்க வேண்டும்...
தனியாக தெரியவேண்டும்... தனித்திறன் உடன் இருக்க வேண்டும் என்று எண்ணி, நம் நாட்டில் கிரிக்கெட் அளவுக்கு பாப்புலர் ... நார்மல்...” என்று சொல்லி விடுவான்...
எப்படியோ அவனுடன் போராடி அவனை சென்னை லயோலா கல்லூரியில் பி.பி.ஏ சேர்த்துவிட்டார் சந்திரசேகர்.
This story is now available on Chillzee KiMo.
...