Page 2 of 19
கையால் பிடித்துக் கொண்டு ம்மா என்றாள். அந்நேரம் இனியவனும் ஹனிகாவைப் பார்த்தான். அங்கு இருந்த நாட்களில் குழந்தையை விஜய் கவனித்துக் கொண்டது, மற்றவர்கள் அவளிடம் நடந்துக் கொண்டது, அவளின் அழகு, பேச்சு, சிரிப்பு, விளையாட்டு அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தான், வி ... லமாக மீண்டும் அங்கு நடப்பது அனைத்து மீடியாவிலும் தெரிய ஆரம்பிக்க அனைவரும் என்னமோ ஏதோவென பார்க்கலானார்கள்
This story is now available on Chillzee KiMo.
...
இதில் பிடியை தளர்த்திய காரணத்தால் ஹனிகா நழுவ அவளை தூக்க முடியாமல் திணறிய