தொடர்கதை - தாயுமானவன் - 15 - சசிரேகா
டிவியில் ஒளிப்பரப்பாகும் எல்லா நியூஸ் சேனலிலும் விஜய் வீட்டில் நடப்பதை நேரலையாக காட்டிக் கொண்டிருந்தார்கள், அதை அனைவருமே பார்த்தார்கள். பத்மநாபன்கூட திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அபிநவ்வோ அங்கு குழந்தை படும் பாட்டைக் கண்டு தன்னையே திட்டிக் கொண்டான், தனது பேராசையால் நடக்கும் விபரீதத்தைக் கண்டு மனம் நொந்தான், அந்தச் சமயம் அந்த குழந்தையின் பரிதாபமான நிலைமையைக் கண்டு அபி தன் தந்தையிடம் மன்னிப்பு கேட்க அவருக்கு என்ன சொல்வதென தெரியவில்லை, தற்சமயம் டிவியில் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தார்.
அந்தப
...
This story is now available on Chillzee KiMo.
...
லீஸ் பிடித்துக் கொள்ளும் அதனால் போலீஸ் வந்த பின்பே குழந்தையை காரணம் காட்டி தப்பிக்க வேண்டும் என நினைத்தான்
இதில் குழந்தையை இனியவன் சரியாக பிடிக்காமல் போக அவனை ஹனிகா இறுக்கமாக தன்