Page 16 of 19
நிம்மதியானது. அதைக் கேட்ட ஜனனியும் நிம்மதியாகி தன் கணவனைப் பார்த்துச் சிரித்தாள்.
அதைக் கண்ட விஜயோ தன் மனைவியை கொஞ்ச அதைக் கண்ட கௌதமோ தன் மனைவியை பார்க்க அவளோ கௌதம் செய்த காரியத்தால் அவனை கொலை வெறியில் பார்த்தாள்
”சாரி சகானா” என சொல்ல அவளோ அவனை முறைக்க அவளை சமாதானம் செய்ய அரும்பாடுபட்டுக் கொண்டிருந்தான் கௌதம் ... எடுத்து வைத்திருந்தான் கௌதம்
This story is now available on Chillzee KiMo.
...
அதிலும் விஜய் இனியவன் செய்தி நியூஸில் பரவியதால் இந்த திரைப்படத்தை உண்மைக் கதையாகவே பார்க்கபட்டதால் தயாரிப்பாளரும் பணம் தந்து எடுக்க சொல்லிவிட அவனும்