Page 15 of 18
கத்த சுபத்ராவிற்கு அதிர்ச்சிக்கு பதில் ஆனந்தமே வந்தது, அதனால் அமைதியாகவே இருந்தார். கணேசனோ போதும் என அவர் வாய் சொல்லும் வரையில் கத்தி தீர்த்து ஓய்ந்தவர் சுபத்ராவிடம்
”இனிமேல இந்த வீட்ல ஒரு நிமிஷம் கூட இருக்க கூடாது, வெளிய போனா உங்க பொண்ணு அவன்கூட ஓடிப்போயிட்டாளான்னு கேட்கறாங்க, மானமே போச்சி மானத ... மகிழ்ச்சியடைந்தார்
This story is now available on Chillzee KiMo.
...
அதற்குள் கணேசன் வரவும் அமைதியாகிப் போனார் சுபத்ரா. கணேசனும் தனக்கிருந்த கோபத்தில் அப்போதே வீட்டை காலி செய்துக் கொண்டு சுபத்ராவை அழைத்துக் கொண்டு