Page 16 of 40
கேட்காமலேயே அவர்களிடம் இந்த திருமணத்திற்கு உனக்கு சம்மதம் என்று வாக்குக் கொடுத்து விட்டேன். நீ என்ன சொல்கிறாய் மிருணா மா? “ என்று யோசனையுடன் தன் மகளை பார்த்தார்.
அதை கேட்டவளோ இன்னும் அதிர்ந்து போனாள். முடிவை அவர் எடுத்துவிட்டு என்ன சொல்கிறாய் என்று கேட்டால் என்ன சொல்வதாம்?
ஏற்கனவே அவள் சொல்லியிருந்தாள் தான். அவள் தந்தை கை காட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டு வந்தது.
“எப்படி சொல்வது என் மனதில் இருக்கும் காதலை? எப்படியோ சமாளித்து சொல்லி விட்டாலும் இவரால் அதை ஏற்று கொள்ள முடியுமா? ஏற்கனவே ஒரு முறை தன்