Page 5 of 21
ஆடி அசைஞ்சி வந்து நிக்கறியே என்னப்பா இதெல்லாம்” என பஞ்சாயத்து தலைவர் கேட்க
”நீங்க சொல்றது எனக்கு புரியலை”
”புதுசா இந்த ஊருக்கு வந்தவங்களை உன் வீட்ல ஏன் தங்க வைச்ச”
”ராகவன்தான் சொன்னான், வேற வீடு கிடைக்கலை அதுவரைக்கும் என் வீட்ல தங்கட்டும் வாடகைக்குதான்னு சொன்னான், சர ... சொல்ல கதிரவனோ
This story is now available on Chillzee KiMo.
...
”வேணாம் ராகவா பொய் பேசாத”
”ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தறதில்லையா”
”வேணாம் பொய் சொல்லி மாட்டிக்காத”