Page 10 of 21
என திட்ட மதுமதிக்கு சிரிப்பே வந்தது, அவள் தலை குனிந்து சிரித்துக் கொண்டிருந்தாள். அதைக் காணாமல் கதிரவன் பேச மறுபக்கம் ராகவனோ
”ஷ் ஒரு நாளைக்கு எத்தனை பேர்கிட்டதான் நான் திட்டுவாங்கனும்னு என் தலையில எழுதியிருக்கோ ஷ் இப்ப என்னடா செய்யச் சொல்ற”
”அவள் என்கிட்ட வந்து துணி வாங்கித்தான்னு கேட்கறா”
...
This story is now available on Chillzee KiMo.
...
தனது அறைக்கு வந்தவன் அங்கிருந்த பீரோவை திறந்து மதுமதியிடம் காட்டி
”வேணும்ங்கறதை எடுத்துக்க” என சொல்ல அவளோ
”மொத்தமும் எடுத்துக்கிட்டா மாமா”