Page 15 of 20
கையில் பேனாவை வைத்துக் கொண்டு அதை தன் தாடையில் வைத்து யோசித்துக் கொண்டிருந்தான்.
அவன் எழுதப் போகும் அடுத்த நாவலின் கருவைத் தான் அப்பொழுது யோசித்துக் கொண்டிருந்தான்.
வழக்கமாக காதல் கதைகளை எழுதி வரும் அவனுக்கு இந்த முறை வித்தியாசமாய் வேறு ஏதாவது எழுத வேண்டும் போல இருக்க, கடந்த ஒரு மணி நேரமாக அந்த கதையின் கருவைத் தான் யோசித்துக் கொண்டிர ... >சொல்லடி, சிவசக்தி;-எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
This story is now available on Chillzee KiMo.
...