Page 18 of 20
சற்று நேரம் யோசித்து முடித்தவன் பின் எதேச்சையாய் அந்த தாளில் பார்வையை பதிக்க, அப்படியே அசந்து நின்றான்.
அந்த தாளில் வந்திருந்தது அச்சு அசலாய் அவன் செல்லம்மாவின் முகம். அவன் நினைவில் எப்பொழுதும் இருக்கும், அவனின் ஆழ் மனதிலிருந்த அவன் சதியின் முகமே அவன் விரல்களின் வழியாகவும் வெளி வந்திருந்தது.
அதை கண்டு ஒரு நொடி கண்கள் கலங்கிப் போ
...
This story is now available on Chillzee KiMo.
...
காங்க. நிறைய முறை ஈமெயில் அனுப்பி இருக்காங்க
நான் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. ஆனால் இப்பொழுது நேரிலேயே வந்து உங்களை பார்க்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். இல்லையென்றால் தற்கொலை